×

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: பல்கலை. பதிவாளர்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை. பதிவாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். 27ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜனவரி 3ஆம் தேதி, 30ல் நடைபெறவிருந்த தேர்வு ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும்.


Tags : Paddy Manomaniam Sundaranar University ,University ,Sec , Exams, postponed
× RELATED கோவை பாரதி பல்கலை வளாகத்தில் யானையை...