×

கோபி அருகே 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூரில் 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை தலைமறைவாகியுள்ளார். சிறுமியை அவரது தந்தை குமார் உள்ளிட்ட 3 பேர் பல நாட்களாக வன்கொடுமை செய்ததாக சித்தப்பா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அருணாச்சலம் என்பவர் கைதான நிலையில் தந்தை குமார், மயில்சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Kobe ,Gobichettipalayam , Gobichettipalayam, Sexual Abuse, Daughter, Father, Arrested
× RELATED கோபிச்செட்டிபாளையம் அருகே பறக்கும்...