×

சென்னையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: சென்னை பெருநகர போக்குவரதஙது (வடக்கு) துணை ஆணையராக எம்.எம்.அசோக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளராக எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் தலைமையகத்தில் துணை ஆணையராக எஸ்.விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Workplace Transfers ,IPS Officers ,Chennai , Workplace Transfers , 3 IPS ,Officers , Chennai
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...