×

தனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் பேச்சு

துபாய்: துபாய் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் சிகிச்சை பெற்று வருகிறார். முஷாரஃப்பிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவர் தனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Tags : Musharraf ,Pakistani , Justice for him, denied, Musharraf, former Pakistan president
× RELATED பெங்களூருவின் கோரிபல்யாவை...