×

டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது சீலபம்பூர் காவல் நிலையத்துக்கு தீ

டெல்லி: டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது சீலபம்பூர் காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு்ள்ளன. போராட்டக்காரர்களை பறக்கும் கேமராக்களை இயக்கி போலீஸ் கண்காணித்து வருகிறது.


Tags : police station ,Selampur ,Protests ,fire , Selampur,police station,set , fire during, protests
× RELATED தேவர்குளம் காவல்நிலைய பிரச்சனை...