×

திருப்பதியில் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: காவல் கண்காணிப்பாளர்

திருமலை: திருப்பதியில் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். திருப்பதி மற்றும் திருமலையில் ஜனவரி 1-2020 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruppuram ,Superintendent of Police , Tirupati, Helmet, Superintendent of Police
× RELATED சிப்காட் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல்