கர்நாடகா: பெங்களூரில் கழிவறையில் கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்த மங்கள் முக்தி, அமித்யா ரிஷி, ஆதித்யா குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags : Bangalore ,apartment restroom ,apartment building , 3 arrested in Bangalore, apartments, toilet, ganja plant