அரியலூர்: செந்துறை மேட்டுப்பாளையத்தில் அருந்துகிடந்த மின்வயரை கையில் எடுத்தபோது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜோதியின் உடலை கைப்பற்றி செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : electrocution ,Ariyalur Ariyalur , Woman dies ,electrocution ,Ariyalur