×

அரியலூர் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு

அரியலூர்: அரியலூர் அருகே விரகாலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகானந்தம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிபத்தில் படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

The post அரியலூர் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ariyalur Ariyalur ,Virakalur ,Ariyalur ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...