×

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : area ,owner ,shop ,Mettupalaya ,court , Court grants, bail ,arrest , 17 people ,Mettupalaya
× RELATED படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி...