×

மேட்டுப்பாளையம் அருகே நடூரில் 17 பேர் இறப்புக்கு காரணமான சுற்றுச்சுவரை இடிக்க உரிமையாளர்கள் எதிர்ப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில் 17 பேர் இறப்புக்கு காரணமான சுற்றுச்சுவரை இடிக்கும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திர உதவியுடன் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சுவரை இடித்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் நடூரில் 17 பேர் இற்ந்த இட்ததில் உள்ள சுற்றுச்சுவரை இடிக்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Tags : Mettupalayam ,neighborhood ,Owners ,demolition ,Nadur ,protest , Owners protest,demolition, neighborhood,killed 17 people, Nadur
× RELATED நள்ளிரவில் பயங்கரம் வீடு புகுந்து வெல்டரை வெட்டி வெடிகுண்டு வீச்சு