×

சென்னை அருகே வரதராஜபுரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை வெள்ளம்

சென்னை: சென்னை அருகே வரதராஜபுரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது என மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அஷ்டலட்சுமி நகர், பி.டி.சி. நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் தொடர் மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.


Tags : Hundreds ,homes ,Varadarajapuram ,Chennai Rain ,Chennai ,houses , Chennai, Varadarajapuram, hundreds of houses, rain, floods
× RELATED சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்...