×

கடலூரில் சுவர் இடிந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

கடலூர்: கடலூரில் சுவர் இடிந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பலத்த மழையால் கடந்த 29-ம் தேதி சுவர் இடிந்து 3 பேர் இறந்தனர். முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஸ்டாலினுடன் சென்றனர். பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டார்.


Tags : MK Stalin ,Cuddalore ,mc stalin ,wall crash , Cuddalore, wall crash, mc stalin, comfort
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...