×

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கு 3,000 கனஅடி தண்ணீர் நீர்வரத்து அதிகரிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கு 3,000 கனஅடி தண்ணீர் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 19.9 அடியை எட்டி உள்ளது.


Tags : Chengalpattu District ,Maduranthakam Lake ,Maduranthankam Lake , Chengalpattu District, Maduranthankam Lake, 3,000 cubic feet of water, increase of water
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...