சென்னை: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். தொடர் கனமழை காரணமாக நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்க விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா தகவல் வெளியாகிய நிலையில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்கப்படவில்லை என அறிவித்துள்ளார்.