×

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 649மில்லியன் கன அடியிலிருந்து 749மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Tags : lake ,Sembarampakkam , Sembarampakkam Lake, water increase
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!