×

சென்னையில் மூதாட்டிகளை ஆட்டோவில் அழைத்துச் சென்று நகைகளை கொள்ளையடிக்கும் 3 பெண்கள்: போலீசார் வலைவீச்சு

சென்னை: மூதாட்டிகளை ஆட்டோவில் அழைத்துச் சென்று நகைகளை கொள்ளையடிக்கும் 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை செனாய் நகரைச் சரே்ந்த ரங்கநாயகி, முகப்பேரைச் சேர்ந்த தாட்சாயனி ஆகியோரிடம் 7 சவரன் நகை மற்றும், அயனாவரத்தைச் சேர்ந்த கஸ்தூரியிடம் 5 சவரன், அபிராமபுரத்தைச் சேர்ந்த பத்மாவதியிடம் 7 சவரனையும் ஆட்டோ கொள்ளைக்காரிகள் கொள்ளையடித்துள்ளனர். வயதானப் பெண்களை கனிவாக பேசி ஆட்டோவில் அழைத்துச் சென்று நகைகளை கொள்ளையடிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : women ,grandparents ,Chennai , Madras, Ancestors, Auto, Jewelry Loot, Women
× RELATED பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற...