×

ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காளையார்கோவிலை சேர்ந்த பாலமுருகன்(40), சசிகுமார்(45) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Tags : accident ,Oddanchatram ,motorcycle accident , 2 people killed, 2 injured in motorcycle accident
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...