×

ராஜூவ் காந்தி கொலை குற்றவாளி நளினி வேலூர் சிறையில் உண்ணாவிரதம்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் முருகனை சாதாரண சிறைக்கு மாற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



Tags : Vellore ,murder convict ,Nalini ,Rajiv Gandhi ,jail , Raju Gandhi murder, guilty, Nalini, Vellore jail, fasting
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!