×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சென்னை: தமிழக உள்துறை செயலர், கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை சிறை கண்காணிப்பாளரும் 4 வாரத்தில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Home Secretary ,Tamil Nadu High Court , Court Insult, Home Secretary, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...