டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் வெளிநடப்பு செய்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விவாதம் நடத்த வேண்டுமென்று கூறும் எதிர்க்கட்சிகள் அதற்கு பதில் தரும்போது வெளிநடப்பு செய்வது சரியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.