×

மராட்டியத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று மாலை 5 மணிக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்ந்தெடுக்க உத்தரவு

மராட்டியத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று மாலை 5 மணிக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்ந்தெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவையின் மிக முக்கிய மூத்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும். நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


Tags : Speaker ,confidence vote ,Maharashtra , Vote of confidence, interim Speaker
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!