×

வாய்மையே வெல்லும் என்ற கொள்கையில் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்: உத்தவ் தாக்கரே

மும்பை: வாய்மையே வெல்லும் என்ற கொள்கையில் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்- சிவசேனை கட்சிகளை சேர்ந்த 162 எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அவர் பேசினார். தங்கள் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.களின் ஒற்றுமையை யாராவது உடைக்கமுடியுமா என சவால் வைத்துள்ளார்.

Tags : Uttav Thackeray ,Conquest ,Uthav Thackeray , Silence, policy, trust, Uthav Thackeray
× RELATED மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ்...