×

வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ டுவிட்

சென்னை: வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Selur Raju Dwight ,Seloor Raju Dwight , Seloor Raju Dwight cannot escape the law
× RELATED கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து...