சென்னை: சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். பங்கேற்றுள்ளனர். அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.