×

முன்னாள் எம்எல்ஏ அசோகனின் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்

சென்னை: அசோகனுக்கான 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேல்முறையீடு செய்ய வசதியாக அசோகன் கோரிக்கையை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. தனது மனைவி கொலை வழக்கில் அசோகன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.


Tags : MLA ,Asokan , Former MLA, Asokan, imprisonment, suspension
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...