×

செய்யூர் அருகே குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

காஞ்சிபுரம்: செய்யூர் அருகே குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது. பனையூர் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சஞ்சீவனா பள்ளத்திலோ விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது.

Tags : baby ,ditch ,Cheyyur , Cheyyur, drinking water pipe, digging pit, 2 year old, baby, life
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி