×

ராமநாதபுரம் உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை: வயிற்றில் ஊசியை வைத்து தைத்ததாக புகார்

ராமநாதபுரம்: உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ரம்யா என்பவரின் உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ரம்யாவின் வயிற்றில் 2 செவிலியர்கள் ஊசியை வைத்து தைத்ததாக புகார் எழுந்துள்ளது.

Tags : stitches ,Siege ,Ramanathapuram Uchipulli Primary Health Center , Ramanathapuram, Uchipulli, Primary Health Center, Siege, Stomach Injection, Complaint
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்