×

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 300 தொழிலாளர்கள் லே-ஆஃப் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : sugar mill workers , Ambur, co-operative sugar mill workers, sit-in strike
× RELATED சர்க்கரை ஆலை ஊழியர்கள் 4வது நாளாக போராட்டம்