×

இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ராவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ராவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ஆனது. இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்கள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன….

The post இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ராவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Pradesh ,Kangra ,Shimla ,Himachal Pradesh ,Kangra, Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...