×

ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் 4-ம் நாளாக உண்ணாவிரத போராட்டம்

வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் 4-ம் நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி புழல் சிறைக்கு மாற்ற வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தன்மீது சிறைத்துறை வேண்டுமேன்றே பழிசுமத்துவதாக கூறி ஏற்கனவே 17 நாள்  உண்ணாவிரதம் முருகன் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : Murugan ,jail ,Vellore ,Rajiv , Murugan,Vellore jail , 4 days,Rajiv assassination case
× RELATED தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு...