×

வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தல் முதல் இதனை அமல்படுத்த அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர்.

Tags : Tamilnadu State Government Issue ,Election ,Government ,Tamil Nadu , Deaf, Deaf, Leprosy, Election Contest, Tamilnadu Government, Govt.
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...