×

தமிழக காவல்துறையுடன் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒத்துழைப்பதில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

டெல்லி: தமிழக காவல்துறையுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒத்துழைப்பதில்லை. சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை விவரங்கள், தகவல்களை தமிழக போலீசின் சிலை கடத்தல் பிரிவிடம்சமர்ப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Ponni Manickavel ,Ponni Manikkel ,Supreme Court , Tamil Nadu Police, Special Officer, Pon.Manikawel, Not cooperating, Supreme Court, Tamil Nadu Government
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...