×

கள்ளக்குறிச்சி வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, போலீசார் தாக்குதல் என புகார் தெரிவிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த 55 வயது மூதாட்டி அய்யம்மாள் கீழே விழுந்து உயிரிழந்தார்.


Tags : assistant inspectors ,automobile accident ,Kallakurichi , False, grandfather, dismissal
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...