×

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆண் வாரிசுக்காக 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆண் வாரிசுக்காக 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். சிறுமியை கட்டாய திருமணம் செய்த அசோக் குமார், உடந்தையாக இருந்த மனைவி செல்லக்கிளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : kidnapping ,Cuddalore ,kidnapper ,Virtachalam , Cuddalore, Virtachalam, kidnapper, married, arrested
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை