×

அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினருக்கும் வேறுபாடின்றி பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Rajinikanth Ayodhya ,Supreme Court ,Ayodhya ,All Supreme Court , Ayodhya Land Case, Supreme Court, Actor Rajinikanth
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...