×

திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல்

விழுப்புரம்: திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். மணிலா,உளுந்து, நெல் உள்ளிட்டவற்றுக்கு பணம் வழங்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தாள் திண்டிவனம்- செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.


Tags : road ,Tindivanam Regulatory Shop , Tindivanam, Regulatory, Sales Outlet, Over 200, Farmers, Road Pickup
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி