திண்டுக்கல்: கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் படகு குழாமுக்கு சீல் வைக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. படகு குழாமுக்கு செப்டம்பர் மாதமே ஒப்பந்தம் முடிந்த பிறகு சட்டவிரோதமாக இயக்கி வருவதாக கூறி ஆரோக்கியசாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.