×

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் விவசாயிகளுடன் சிவசேனைக் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மராட்டியம்: மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் விவசாயிகளுடன் சிவசேனைக் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துள்ளார். அண்மையில் பெய்த பலத்த மழையால் பயிர்கள் அழுகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறைகளை உத்தவ் தாக்கரே கேட்டறிந்தார். 3 நாட்களுக்கு முன் மராட்டிய ஆளுநரைச் சந்தித்து விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசிவிட்டு வந்ததாக ஆதித்ய தாக்கரே கூறியிருந்தார்.


Tags : Uttav Thackeray ,Maratha ,Shiv Sena ,state , Shiv Sena leader Uttav Thackeray meets with farmers
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை