×

ரூ.12.21 கோடியில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ரூ.12.21 கோடியில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Tags : Museums , keeladi
× RELATED காந்தியடிகளின் 153வது பிறந்தநாளையொட்டி...