×

ஈரோடு கனரா வங்கியில் 2002ஆம் ஆண்டு 1.54 கோடி மோசடி செய்த வழக்கில் 12 பேருக்கு 2 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு கனரா வங்கியில் 2002ஆம் ஆண்டு 1.54 கோடி மோசடி செய்த வழக்கில் 12 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிளை மேலாளர் அங்கமுத்து உள்ளிட்ட 12 பேர் மோசடியில் ஈடுபட்டதாக 2002ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 17 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் கிளை மேலாளர் அங்கமுத்து உள்ளிட்ட 12 பேருக்கு 2 ஆண்டு சிறை வழங்கப்பட்டுள்ளது.

Tags : persons ,Canara Bank ,Jail , Canara Bank, Jail
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...