சேலம்: ஆழ்குழாயில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு முழு முயற்சியுடன் ஈடுப்பட்டது என சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். தீவிரமாக முயற்சி செய்தும் குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போய்விட்டது என கூறினார்.