சென்னை: அரபிக்கடலில் உருவான கியார் மற்றும் மகா புயல்கள் ஓமன் நாட்டை நோக்கி செல்கிறது என தெரிவிக்கப்பட்டு்ளளது. மேலும் தமிழகத்தில் உள்ள 484 மழை கணக்கீட்டு இடங்களில் மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தலைமையில் 2 ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.