×

சென்னை மற்றும் புறநகர்களில் சில மணி நேர இடைவெளிக்கு பின் மீண்டும் மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் சில மணி நேர இடைவெளிக்கு பின் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தாம்பரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது.


Tags : suburbs ,Chennai , Chennai, rain
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்