×

பெரியகுளம் அருகே மஞ்சளாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை முழுக் கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இறப்பு 435.32 மில்லியன் கன அடி ஆகும்.


Tags : residents ,coast ,Periyakulam Residents ,Manjalachar , Caution, flood, danger, warning
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்