×

11 தீவிரவாத அமைப்புகளுக்கு இலங்கை தடை

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், விடுதிகளில் நடத்திய தாக்குதலில் 39 வெளிநாட்டினர் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.இத்தாக்குதலுக்கு காரணமான இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்,தீவிரவாத தடுப்பு (தற்காலிக) சட்டத்தின் கீழ், ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா, இலங்கை முஸ்லிம் மாணவர் இயக்கம் உள்ளிட்ட 11 தீவிரவாத அமைப்புகளுக்கு இலங்கை அரசு நேற்று தடை விதித்தது….

The post 11 தீவிரவாத அமைப்புகளுக்கு இலங்கை தடை appeared first on Dinakaran.

Tags : Sri ,Colombo ,Easter Day ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய...