×

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 78 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டிப்பு

திருச்சி: திருச்சி-திருப்பாறையில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை  மீட்கும் பணி 78 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.  78 மணி நேரத்தை கடந்த பின்னரும் குழந்தையை மீட்க போராட்டம் தொடர்கிறது. போர்வெல் இயந்திரத்தை தொடர்ந்து ரிக் இயந்திரம் மூலம் மீண்டும் குழியை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Sujith ,child sujith , Extension , child sujith, rescue work, more than 78 hours
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது