×

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொங்குவார்பட்டி, கல்லுப்பட்டி, வத்தலகுண்டு ஆகிய இடங்களுக்கு 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் 54.1 அடியாக உயர்ந்துள்ளது.

Tags : Theni District ,banks ,Periyakulam ,Manjallar River ,Manjhalar River , Theni, Periyakulam, Manjal, Flood Warning
× RELATED பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால்...