×

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய சுரங்கம் தோண்ட முடிவு

திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய  சுரங்கம் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே ஆள் இறங்கும் அளவுக்கு புதிய சுரங்கம் அமைக்கும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 1 மீட்டர் தொலைவில் 70-75 அடி ஆழத்துக்கு புதிய குழி அமைத்து குழந்தையை மீட்க முயற்சி செய்யப்படுகிறது.

Tags : Manapparai ,tunnel , Rescue, new mine, dig, end
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!