×

கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மாநகராட்சி ஆணையர் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது சாத்தியமல்ல என நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்தது. சென்னை மாநகராட்சியின்  விளக்கத்தை ஏற்று, தனி நீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. …

The post கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Simon ,Chennai ,Eicort ,Corona ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...